அமமுக நிர்வாகிகள் உளவுத்துறை மூலம் மிரட்ட படுகிறார்களா! சேலத்தில் பேசிய தினகரன்
அமமுக நிர்வாகிகள் உளவுத்துறை மூலம் மிரட்ட படுகிறார்களா! சேலத்தில் பேசிய தினகரன் மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பிறகு தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் வெளியேறி அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இப்படியே தொடர்ந்தால் கட்சி நிலைக்காது என்று உணர்ந்த டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச திட்டமிட்டார். அந்த வகையில் தருமபுரி, சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் … Read more