தண்ணீரைக் கண்டதும் குழந்தையாக மாறிய யானை மங்களம்!! வியந்தபடி நின்று ரசித்த அமைச்சர் சேகர்பாபு!

Mangalam, the elephant who turned into a baby when he saw water!! Minister Shekharbabu stood in amazement and admired!

தண்ணீரைக் கண்டதும் குழந்தையாக மாறிய யானை மங்களம்!! வியந்தபடி நின்று ரசித்த அமைச்சர் சேகர்பாபு! தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியலை பலரும் பல விதமாக குறை சொல்லி வருகிறார்கள். ஆனால் கடந்த சிறிது காலமாக அமைச்சர் சேகர்பாபுவிற்கு அழைக்கப்பட்ட அறநிலையத்துறையில் பதவிக்கு உகந்தார் போல் பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். அமைச்சர் சேகர்பாபுவிற்கு அறநிலை துறையை ஒதுக்கிய பிறகு பல கோவில்களில் அன்னதான திட்டங்களை துவங்கி வைத்தும், கோவில்களில் டிக்கெட் வழங்குவதில் மூலம் … Read more