Breaking: தனியார் மட்டுமின்றி அரசு மருந்தகங்களுக்கும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்! மாவட்ட ரீதியாக பறக்கும் படை.. அலார்ட்!!

Breaking: The minister warned not only private but also government pharmacies! District-wise flying squad.. Alert!!

Breaking: தனியார் மட்டுமின்றி அரசு மருந்தகங்களுக்கும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்! மாவட்ட ரீதியாக பறக்கும் படை.. அலார்ட்!! கொரோனா தொற்று, டெங்கு உள்ளிட்ட தொற்றுகளை அடுத்து தற்பொழுது எலிகாச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இதனை கண்டறியும் லெப்டோ ஸ்ப்ரைரோஸிஸ் என்ற ஆய்வகத்தின் வேலைகள் நடைபெற்று வந்தது. இன்று அந்த ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். மேலும் அங்கிருந்த நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது வரை இந்தியாவில் மொத்தம் … Read more