கட்டுப்பாடுகளை தளர்த்தி முதல்வர் உத்தரவு..! தமிழகத்தில் இன்று முதல் அமல்!!

தமிழகத்தில் இன்று (அக். 22) முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்திருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் உணவகங்கள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் இரவு 9 … Read more