எதிர்காலத்திலும் இருமொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் !!

எதிர்காலத்திலும் இருமொழி கல்வியே பின்பற்றப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் !! தமிழகத்தில் இருமொழிக் கொள்கைகளை மட்டுமே பின்பற்றப்படும் என மத்திய அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கை 2020 மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சியும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 29 ஆம் … Read more