இனி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது! எச்சரிக்கை விடுத்த தேர்வாணையம்!

Can't write exam for life anymore! Warning selection!

இனி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது! எச்சரிக்கை விடுத்த தேர்வாணையம்! சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்தவகையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு பல முறைகளில் வேலைகளை பெற்று தருகிறது.இப்பொழுது டி என் டிஆர்பி தேர்வு நடைபெற உள்ளது.இதுபோல் ஒவ்வொரு முறை தேர்வு நடைபெறும் பொழுதும் தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேடுகளில் மாட்டிக் கொள்கின்றனர்.அவர் மாட்டிக் கொள்பவர்கள் சில தண்டனை அனுபவித்து விட்டு மீண்டும் அதே தவறை செய்கின்றனர்.இம்முறை அதனையெல்லாம் தடுக்க தமிழ்நாடு … Read more

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளானது கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.இதனையடுத்து அவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை தொடரும் என்று பள்ளிக் தேர்வுதுறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, அந்தந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களே பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை சரிபார்த்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். அதனைத் தொடர்ந்து சான்றிதழ்களை ஆகஸ்ட் 17ஆம் … Read more