எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்!

Kerala government targeting Tamils ​​in the name of border measurement - Bamaga founder condemns!

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்! கேரளா அரசு தற்பொழுது அதன் எல்லைகளில் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அளவீடு செய்யப்பட்டு அரசு நிலங்களை அபகரித்து கட்டப்பட்ட கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். அந்த வகையில் கேரள அரசு மூணாறில் தமிழர்கள் வசித்து வரும் பகுதியில் டிஜிட்டல் அளவீடு செய்துள்ளது. அதில் தற்பொழுது தமிழர்கள் வாழ்ந்து வரும் வீட்டை காலி செய்யும்படி … Read more