சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்!.. வலுக்கும் கோரிக்கை!….

salem

இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்க மாவட்டம் என்கிற பெருமை எப்போதும் சேலத்திற்கு உண்டு. மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். 1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம் 234 வருடங்களுக்கு முன்பு 1792ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது. சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் உண்டு. ‘சேலம்’ என்றால் “மலைகள் சூழ்ந்த இடம்” … Read more

இப்பவே சம்மர் ஸ்டார்ட்!.. தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி!. ஜாக்கிரதையா இருங்க மக்களே!…

sun

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் வரும்போதும் வெயில் மக்களை வாட்ட துவங்கும். நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர் காணப்பட்டாலும் பிப்ரவரி பாதிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதிலும் ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த 125 வருடங்களில் இல்லாத வெயில் தமிழகத்தில் பதிவாகியிருந்தது. எனவே, இன்னும் 3 நாட்களுக்கு மாலை 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் … Read more