ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இலங்கையானது மிகவும் நெருக்கடியில் இருந்து வருகிறது. நெருக்கடியில்லிருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது. அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக இந்தியா கூறியது. அதன்படி, 40 டன் டீசல், 11 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் … Read more