அஞ்சல் துறை தேர்வு ரத்து! மாநிலங்களவையில் அசத்திய அதிமுக எம்.பி.க்கள்! பணிந்தது பாஜக அரசு

அஞ்சல் துறை தேர்வு ரத்து! மாநிலங்களவையில் அசத்திய அதிமுக எம்.பி.க்கள்! பணிந்தது பாஜக அரசு கடந்த 14 ஆம் தேதி ஞாயிற்று கிழமை நடைபெற்ற அஞ்சல் துறை காலி பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் அஞ்சல் துறைக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அஞ்சல் துறைக்கு நடந்த தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் … Read more