தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

திண்டுக்கல் அருகே உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, டி.பண்ணைபட்டியில் உள்ள … Read more