சேலத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் வாக்காளர்கள்!!
சேலத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் வாக்காளர்கள்!! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தமிழகம் முழுவதும் இடைத்தேர்தல் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சேலம் ஊராட்சி ஒன்றியம் எட்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆண்டிபட்டி மற்றும் வேடுகாத்தான்பட்டி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தள்ளாடு வயதிலும் தடி ஊன்றி முதியோர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என 498 … Read more