தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் ஒற்றைத் தலைவலி எல்லாம் பறந்து போகும்!

இன்றைய தலைமுறையினர் கம்ப்யூட்டர்களை பார்த்து தலைவலி முதுகு வலி கால் வலி என அவதிப்படுகின்றனர். கம்ப்யூட்டர்களில் உள்ள வெளிச்சம் கண்களில் நரம்பை பாதித்து ஒற்றை தலைவலியை உண்டாக்கும். மேலும் மன அழுத்தம் காரணமாகவும் ஒற்றைத் தலைவலி வருகின்றது. தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை சேர்த்து தடவி வரும் பொழுது ஒற்றை தலைவலி எல்லாம் பறந்து போகும் அந்த செய்முறையை தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. தும்பை பூ சிறிதளவு 2. சுக்கு ஒரு … Read more