தள்ளாடும் வயதிலும் சொந்த உழைப்பில் வாழும் 85 வயது மூதாட்டி!! சாதனைப் பயணம்..!
85 வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பாராமல், சொந்த உழைப்பில் வாழும் மூதாட்டியின் வெற்றிப் பயணம். விருதுநகர்: ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலன் தெருவை சேர்ந்தவர் கலாதேவி (வயது 85). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இளம் வயதிலேயே கணவனை இழந்த இவர் கடந்த 60 வருடமாக நைலான் நூல் மூலம் பொம்மைகள் செய்து பல இடங்களுக்குச் சென்று விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் வந்த வருமானத்தைக் கொண்டு தனது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் … Read more