திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதற்கான கட்டணம் உயர்வு! பக்தர்கள் கடும் அவதி!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதற்கான கட்டணம் உயர்வு! பக்தர்கள் கடும் அவதி! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அதிகளவு அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மக்கள் அதிகளவு செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.கடந்த புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்கள் … Read more