ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் வேளாண்மை கூட்டம்! பொதுமக்கள் வருகை!
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் வேளாண்மை கூட்டம்! பொதுமக்கள் வருகை! வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த கூட்டம் இ சேவை மையத்தில் நேற்று நடைபெற்றது. இதைதொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண் அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த தினத்தின் கீழ் என்னென்ன பணிகள் ஊராட்சியில் செயல்பட உள்ளது. அதை குறித்து விவசாயிகளிடமும் … Read more