திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!!
திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!! திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த காப்பகத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் மூச்சுத் திணறல் காரணமாக … Read more