மனக்கவலை அனைத்தும் தீர!..அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

மனக்கவலை அனைத்தும் தீர!..அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

மனக்கவலை அனைத்தும் தீர!..அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க… திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை என்னும் ஊரில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது.இங்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் ராஜவல்லிபுரம் செல்லும் வழியில் செப்பறை என்கிற ஊர் உள்ளது. செப்பறை கோயில் நடராஜர் சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித் தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து … Read more

கடன் பிரச்சனை திருமண பிரச்சனையை நீக்கும் சோமவார விரதம்!!

கடன் பிரச்சனை திருமண பிரச்சனையை நீக்கும் சோமவார விரதம்!!

பொதுவாக அனைவரும் அவர்களின் குலதெய்வம் சிறப்பு நாட்களுக்கு ஏற்ப விரதமிருந்து பூஜை செய்வர்.எடுத்துக்காட்டாக கூறினால் அம்மனை குலதெய்வமாக கொண்டவர்கள் வெள்ளிக்கிழமையும் பெருமான் பகவானை குலதெய்வமாகக் கொண்டவர்கள் சனிக்கிழமையும் விரதம் இருப்பர்.ஆனால் சோமவார விரதம் என்பது மற்ற நாட்களில் விரதம் இருப்பதை விட மிக மிகச் சிறந்த மற்றும் கூடிய விரைவில் பலன்களை தரவல்ல ஒரு விரதமாகும். சோமவார விரதம் என்றால் என்ன? சோமவார விரதம் என்பது வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை-யை குறிப்பிடும்.சோமம் என்பது சந்திர பகவானை … Read more