திருமணமான மறுநாளே புதுப் பெண் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகரில் திருமணமான மறுநாளே மணப்பெண் தற்கொலை!

Parthipan K

விருதுநகர் அருகே திருமணமான மறுநாளே மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, அழகாபுரி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். ...