திவாலான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்! 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி.?
திவாலான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்! 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி.? இந்தியாவில் முக்கியமான நிறுவனமாக உள்ள கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 5000 ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறி ஆக மாறியுள்ளது. இந்தியாவின் பழமையான நிறுவனமாக இருப்பது வாடியா குழுமம். வாடியா குழுமம் தனது கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தை மொத்தமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாகதான் வாடியா குழுமம் இந்த … Read more