நேற்று ரசம் இன்று சாம்பார்! உணவு சாப்பிட்ட 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Yesterday's rasam today's sambar! 30 women who ate food admitted to the intensive care unit!

நேற்று ரசம் இன்று சாம்பார்! உணவு சாப்பிட்ட 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! நேற்று திருப்பூர் தனியார் காப்பகத்தில் ரச சாதம் சாப்பிட்டார் 20 குழந்தைகளின் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனையடுத்து இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்லி விழுந்த உணவு சாப்பிட்டு 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நத்தாநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். அந்த … Read more

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சித் தலைமை!

Former Chief Minister admitted to hospital Party leadership in shock!

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சித் தலைமை! கொரோனா தொற்றானது அனைத்து அரசியல் தலைவர்களையும் வெகு அளவில் பாதித்தது. அந்த வரிசை பட்டியலில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் ஒருவர்.கொரானாவின் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிலிருந்து மீண்டு தற்பொழுது தான் குணமடைந்தார். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது அவருக்கு வயிற்றுவலி மற்றும் ஆஸ்துமா பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வயிற்றுவலி மற்றும் ஆஸ்துமா இவருக்கு வெகு நாட்களாக இருந்து வந்த நிலையில் அந்த பாதிப்பால் மிகவும் சிரமப்பட்டு உள்ளார். … Read more