பணியின் போது விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை செலவை அரசே ஏற்கும்:!! முதல்வர் பழனிசாமி அசத்தல்!
நெல்லை மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளருக்கு மருத்துவமனை சிகிச்சை செலவு முழுவதும் அரசு ஏற்றுக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவிப்பு. நெல்லை மாவட்டம் கீழவீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் சுய உதவி குழுவின் மூலமாக சென்னை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட நுண் உரங்களை தயாரிப்பில் மக்கும் குப்பைகளை பிரித்து போடும் பணிசெய்து வருகிறார்.கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எதிர்பாராதவிதமாக அவர் வேலை செய்யும் பொழுது இயந்திரத்தில் கை சிக்கி கை முற்றிலும் சிதைந்து விட்டது. … Read more