திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது!
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக உள்ளது.ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் மூத்த குடிமக்கள் மற்றும் … Read more