தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை! 

தொடர் கனமழையால் அடிக்கடி ஏற்படும் மின்தடை! மக்கள் வேதனை!  தமிழகத்தில் தொடரும் மழையால் அடிக்கடி மின்வெட்டு  ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். சமீப நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் பெய்யும் இந்த கனமழையால் பல்வேறு மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சில பாதிப்புகளையும் இந்த மழை   ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மின்வெட்டு. தொடர் மழை காரணமாக அவ்வப்போது மின்தடை பல்வேறு பகுதிகளில் ஏற்படுகிறது. 10 நிமிடங்கள் முதல் ஒரு சில … Read more