கடன் பிரச்சனையால் அவஸ்தப்படுகிறீர்களா?? அதற்கு ஒரே தீர்வு வில்வ இலை பரிகாரம்!!

கடன் பிரச்சனையால் அவஸ்தப்படுகிறீர்களா?? அதற்கு ஒரே தீர்வு வில்வ இலை பரிகாரம்!! கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் என்றாலும் ஒரு சிலருக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் பிரச்சினை இருக்கும். சிவனை வழிபடுவது நன்மை உண்டாகும் என்பார்கள். சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு உள்ள வில்வ மரத்தை சுற்றி வந்தால் எத்தகைய வேண்டுதல்களும் பலிக்கும். அத்தகைய அதிக சக்தியுள்ள வில்வ இலையில் இதனை எழுதி வைக்கும் பொழுது கழுத்தை நெறிக்கும் கடனும் … Read more

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா?

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா? நாகலிங்கப்பூ இதுவே கடவுள் என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்தப் பூவுக்குள்ளே தான் இறைவன் இறங்கி வந்து குடியிருக்கிறான். குறிப்பாக இந்த நாகலிங்க பூ 21 ரிஷிகள் தங்களின் தவ ஆற்றலால் அளித்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.அது குறித்த சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். அந்தப் பூவில் நாகமிருக்கிறது உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் … Read more