அந்த இடத்தில் நயன்தாரா போட்ட டாட்டூ! கணவர் வெளியிட்ட போட்டோவால் உருவான சர்ச்சை!
அந்த இடத்தில் நயன்தாரா போட்ட டாட்டூ! கணவர் வெளியிட்ட போட்டோவால் உருவான சர்ச்சை! செஸ் ஒலிம்பியா போட்டியானது முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நேரு ஒரு விளையாட்டு அரங்கில் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் முன்னிலையில் பிரம்மாண்டமாக தொடங்கினர். இந்த விழாவின் ஆரம்ப விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்த தொடக்க விழா அனைவரையும் கவரும் வகையில் பிரம்மாண்டமாக இருந்ததையடுத்து பலர் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன் … Read more