சம்பா பயிர் காப்பீட்டு செய்ய இதுவே கடைசி நாள் !
சம்பா பயிர் காப்பீட்டு செய்ய இதுவே கடைசி நாள் ! தமிழகத்தில் பருவமழை நேரத்தில் தொடங்குவதும், தாமதமாக தொடங்குவதும் விவசாயிகளால் கணிக்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் விவசாயத்தில் பயிர் சாகுபடி செய்ய மழை காலம் மட்டுமே சரியான ஒன்றாக அமையும்.கடந்த ஆண்டு இயற்கை சீற்றம் ஏற்பட்டதால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வரை நஷ்டமாகியது. விவசாயிகளின் பயிர்களை காக்கும் வகையில், பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசால் அமல்படுத்தியது. மத்திய அரசின் பிரதான் மந்திரி ஃபஷல் … Read more