பக்தர்களின் கவனத்திற்கு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை! திருப்பதி தேவஸ்தானம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!
பக்தர்களின் கவனத்திற்கு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை! திருப்பதி தேவஸ்தானம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! பக்தர்கள் அதிக அளவு செல்லும் கோவிலாகவும், அதிக அளவு உண்டியல் காணிக்கை சேரும் கோவிலாகவும் இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் தான் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் … Read more