ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்கரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! 

Rajnath Singh or Nitin Gadkari may become Prime Minister! Chief Minister Mamata Banerjee's speech at the campaign meeting!

ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! இந்தியாவில் உள்ள தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடந்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றில் ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி இவர்கள் இரண்டு பேரில் ஒருவர் பிரதமராக ஆகி இருக்கலாம் என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று … Read more

அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை – நிதின் கட்கரி!!

அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை – நிதின் கட்கரி!! நாக்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்று பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தன்னுடைய பணிக்காலத்தில் தான் ஏராளமான பணிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் மண் சேமிப்பு பருவநிலை மாற்றம் தரிசு நிலம் போன்றவற்றில் தான் இன்னும் ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய இருப்பதால் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என தெரிவித்திருந்தார். போதும் என … Read more

சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைப்பு..பாமக தலைவர் எடுத்த முயற்சிக்கு வெற்றி! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

Salem - Ulundurpet highway 4 lane system. Happy motorists!

சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைப்பு..பாமக தலைவர் எடுத்த முயற்சிக்கு வெற்றி! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்! சேலம் டு உளுந்தூர்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு விபத்துக்கள் நடந்து வந்துள்ளது. இது குறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில், சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டை இடையில் புற வழியில் உள்ள நான்கு வழிச்சாலை திடீரென்று இரு வழிச்சாலையாக மாறுவதால் … Read more