மத்திய அரசு வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Information released by the central government! Attention government employees!

மத்திய அரசு வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தற்போது விலைவாசி உயர்வை ஈடு செய்ய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கபடுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு சதவீதம் உயர்த்தி அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் கோடிக்கு மேற்பட்ட பணியாளர்களும் ,ஓய்வூதியதாரர்களும் 38 சதவீதம் அகவிலைப்படியை பெறும் தகுதியை பெற்றனர்.இந்நிலையில் தற்போது அகவிலைப்படி நான்கு … Read more