ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனே கடன் வாங்கலாம்!! முழு விவரம் இதோ!!

ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனே கடன் வாங்கலாம்!! முழு விவரம் இதோ!! வைத்து கூட கடன்  அனைத்து சேவைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களில் சேர்வது கூட ஆதாரம் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் அங்கேயும் ஆதார் அட்டை நகல் கேட்கப்படுகிறது. என எங்கும், எதிலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அட்டை குறித்து ஒரு அதிரடி நல்ல அறிவிப்பு வெளியாகி உள்ளது. … Read more

கடனை திருப்பி செலுத்தக் கோரி துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு!

வங்கி கடன் பெற்றவர்களிடம் கடனை திருப்பி தரச்சொல்லி,அவர்களை துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு! வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிக்க கடன் பெற்றவர் வீட்டிற்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினாலோ அல்லது அவர்களை அவமானப் படுத்தினாலோ வங்கிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் நடுத்தர ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக,கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களில் கடன் … Read more