ஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ?

ஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ? புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே டி களபம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா, பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.இந்த வருடம் பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதாலும் , சிறு … Read more