மார்ச் மாதம் முதல் வழக்குகள் தேக்கம்.. நீதிமன்றங்களை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தல்!!
கடந்த மார்ச் மாதம் முதல் வழக்குகளின் தேக்கம் அதிகரித்துள்ளதால், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையும் வழக்கமான … Read more