உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோட் கவுன் அணிய விலக்கு !!
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோட் கவுன் அணிய விலக்கு !! சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் இனி கரும்பு கோட் , கருப்பு கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7- ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை மட்டுமே அணிந்து ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு … Read more