தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்!

Automatic Ticketing Machine! Again introduced in Chennai railway stations!

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்! சென்னை கோட்டத்தில் மொத்தமாக 160 ரயில் நிலையங்கள் உள்ளது.இந்த ரயில் நிலையில் பயணிகள் எளிதாக ரயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சில ரயில்நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளது.அதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு … Read more

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு! கட்டாயம் ஆன்லைனில் இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்! 

attention-home-pet-owners-must-register-these-details-online

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு! கட்டாயம் ஆன்லைனில் இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்! பொதுவாகவே அனைவருடை வீட்டிலும் ஏதேனும் ஒரு வகையான செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் செல்லபிராணிகளை முறையாக பராமரிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.வீட்டில் வளர்கப்படும் நாய்,பூனை போன்ற செல்லப்பிராணிகள் குறித்து முழு விவரங்கள் தற்போது வரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை. குறிப்பாக 1500 செல்லப்பிராணிகள் மட்டுமே வீடுகளில் வளர்க்கப்படுகின்றது என புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.சென்னை மாநகராட்சியில் வீடுகளில் நாய் மற்றும் பூனை … Read more