‘சிப்’கள் மூலம் நூதனக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகள் : போலீசார் அதிரடி முடிவால் 13 பங்குகளில் சீல்
சிப் கள் மூலம் நூதனக் கொள்ளையில் பெட்ரோல் பங்குகள் : போலீசார் அதிரடி முடிவால் 13 பங்குகளில் சீல் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் பங்குகளில் ‘சிப்’களை பொருத்தி மோசடி செய்ததால் 39 பெட்ரோல் பங்குகள் சீல் வைக்கப்பட்டு 33 பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விநியோகத்தில் மோசடி நடைபெறுவதை மாவட்ட போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இது தொடர்பாக அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் … Read more