மீனவர் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி !!
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ,படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தால், இச்சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்து வருவதாலும், காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக கடலில் மீன்பிடிக்க மீனவர் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெருமணல் பகுதியில் வசித்து வரும் மீனவர் மைக்கேல் என்பவர் ,தனது நண்பர்களுடன் நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் … Read more