திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் போராட்டம் !! நெல் கொள்முதல் குறித்து புகார்

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கமால் , வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் புகார் வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வினியோகிக்கப்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் கூறியுள்ளனர். மேலும் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யும் நிலையத்தில் மூட்டைக்கு 70 முதல் 100 ரூபாய் வரை கமிஷன் வாங்குவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட சுமார் 57 ஆயிரம் ஏக்கர் … Read more