இனி வருமான வரி செலுத்தாமல் யாரும் தப்பிக்க இயலாது :? வருமான வரி துறையின் புதிய திட்டம்

இனி வருமான வரி செலுத்தாமல் யாரும் தப்பிக்க இயலாது :? வருமான வரி துறையின் புதிய திட்டம்

இந்தியாவில் மக்கள் வரி செலுத்துவோர்களை கௌரவிக்கும் வகையில் நரேந்திர மோடி அவர்கள் பல புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளார்.தற்பொழுது அதிக விலை பொருட்களை வாங்கும்போது அதன் வரிகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ள ஏதுவாக தற்பொழுது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைக்கு வருமான வரித்துறைக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு ஆணையை பிறப்பித்தது.இந்த விதிமுறையின்படி ரூபாய் .20 ஆயிரத்துக்கு மேல் ஹோட்டல் பில், 1 லட்சம் மேல் நகைகளும் … Read more