நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்! நெல்லிக்காய்,கடுக்காய் ,தான்றிக்காய் இந்த மூன்று பொருளையும் நன்கு காயவைத்து இடித்து பொடி செய்து கொண்டு இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு அருகில் நோய் அண்டாது. தயாரிக்கும் முறை: நெல்லிக்காய்- 4 பங்கு, தான்றிக்காய் -2 பங்கு, கடுக்காய் -1 பங்கு அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மூன்றையும் வெயிலில் உலர்த்தி நெல்லிக்காய் மற்றும் கடுக்காயின் விதைகளை நீக்கி உலர்த்தி வைத்து,அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த … Read more