பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு !

Order to Tirupati Devasthanam to pay Rs 45 lakh compensation to the devotee! Appeal to the High Court!

பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு ! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிகிழமையன்று அபிஷேகம் செய்வது வழக்கம். அப்போது அபிஷேகத்திற்கு பிறகு புதிய வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் இரண்டு பேர் பங்கேற்பதற்காக சேலம்  அழகாபுரத்தை சேர்ந்தவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானத்திற்கு 12,250 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு  கடந்த … Read more