ஒப்பந்ததாரரின் கட்டளையை மீறிச் சென்ற பல பேர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு?..

MANY MANY PEOPLE WHO DISREGARDED THE ORDER OF THE CONTRACTOR!! Intensive search!.. Recovery of the dead body in rotten condition?..

ஒப்பந்ததாரரின் கட்டளையை மீறிச் சென்ற பல பேர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு?.. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் குருங் குமே மாவட்டத்தில் இந்திய மற்றும் சீனா எல்லை ஒட்டி இருக்கின்றது. இதில் தமின் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பெரிய அளவில் சாலை உள்கட்ட அமைப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தலைநகர் இடா நகரிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த தமின் வட்டத்தில் நடந்த இந்த … Read more

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை!

A good news for Muslims!! A public holiday on behalf of the government on the occasion of Bakrit!

இஸ்லாமியர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொது விடுமுறை! இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை. உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்தவை, வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள் தான் பக்ரீத் பண்டிகை. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், … Read more

பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதில் உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடை?

பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுவதாக உள்ளது.மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் பக்ரீத் பண்டிகை விழா குறித்து  மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு தாக்கலில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாடு,ஒட்டகம் போன்றவற்றை பொதுவெளிகளில் வெட்ட அனுமதிக்கக்கூடாது எனவும் விழா நாட்களின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விலங்குகள் கொண்டு வரப்படுவதாகவும், அந்த நிலையில் அரசு விதிகளை பின்பற்ற  தவறுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த வழக்கினை விசாரிக்க நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் கடந்த ஜூன் 20ஆம் தேதி பொது இடங்களில் விலங்குகளை பலியிடுவதற்கான தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், மஹாராஷ்டிரா மாநில அரசு பக்ரீத் பண்டிகையை வீட்டில் வைத்து எளிய முறையில் கொண்டாடும்படியும், பொது இடங்களில் மத விழாக்களாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் இம்மனு  குறித்து விசாரிக்க ஆஜரான வழக்கறிஞர் , அரசின் கருத்துக்களை அறிந்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டி கோரிக்கை விடுத்தனர்.ஆனால் பக்ரீத் பண்டிகை நெருங்கியுள்ள நிலையிலும், தமிழகத்தின் ஆகஸ்ட் 31ம் தேதி ஊரடங்கு அமலில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதிக்க மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என  தமிழக அரசும், காவல்துறையினரும் உத்தரவிட்டனர்.

Read more