மேலும் ஒரு படகு விபத்தால் மக்கள் பலி!! சோகத்தில் மூழ்கிய நாட்டு மக்கள்!

Another boat accident kills people!! The people of the country are drowning in tragedy!!

மேலும் ஒரு படகு விபத்தால் மக்கள் பலி!! சோகத்தில் மூழ்கிய நாட்டு மக்கள்!! கேரள மாநிலத்தில் நடந்த படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து நைஜீரியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் நைஜீரியா நாட்டு மக்களை சோகத்தில் மூழ்கியுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகளை ஏற்றி கடலுக்குள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தை … Read more

நடுக்கடலில் கவிழ்ந்த படகு அகதிகளாக வந்த மக்களுக்கு நேர்ந்த சோகம்!

நடுக்கடலில் கவிழ்ந்த படகு  அகதிகளாக வந்த மக்களுக்கு நேர்ந்த கொடூரம்!  அகதிகளாக வந்த மக்களின் படகு கவிழ்ந்ததில் நான்கு பேர் பலியாகினர். கிரீஸின் அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா, ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதற்காக இவர்கள் சட்ட விரோதமாக ஆபத்தான கடல் வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது … Read more