கூடுதலாக ஒருவருக்கு குரங்கு அம்மை! படுக்கை வசதியை அதிகரித்த அரசாங்கம்!
கூடுதலாக ஒருவருக்கு குரங்கு அம்மை! படுக்கை வசதியை அதிகரித்த அரசாங்கம்! இந்தியாவை தவிர்த்து இதர நாடுகளில் இந்த குரங்கம்மை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் நமது இந்தியாவில் தற்போது தான் படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 22 வயதான ஆப்பிரிக்க பெண்மணி நைஜீரியாவிற்கு சென்று டெல்லி வந்துள்ளார். அவரை சோதனை செய்ததில் அவருக்கு குரங்கமை உள்ளது உறுதியானது. தற்பொழுது அவர் எல் என் ஜே பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் மட்டும் … Read more