விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. ஒருவர் பலி!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் அருகே குந்தலபட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது, மருந்து கலக்கும் அறையில் செங்குன்றாபுரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் (வயது 55) என்பவர் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட … Read more