90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் இருந்த வாலிபர்கள்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!!

90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் இருந்த வாலிபர்கள்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!!

90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் இருந்த வாலிபர்கள்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! கர்நாடக மாநிலத்தில் பணம்பூர் கடற்கரை பகுதியில் மங்களூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் ரோந்து சென்ற பொழுது கடற்கரையில் 90 லட்சம் மதிப்புள்ள திமுங்கல உமிழ்நீருடன் நின்று கொண்டிருந்த வாலிபர்களை அதிரடியாக கைது செய்தனர். கடல் வாழ் உயிரினங்கள் உயிருடன் இருந்தாலும் மருந்தாக பயன்படுககன்றது. இறந்தாலும் மருந்தாக பயன்படுககன்றது அந்த வகையில் கடல் வாழ் உயிரினமான திமிங்கலமும் மருந்தாகவும் மற்ற பல … Read more