தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பும் மக்கள்! ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!
தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பும் மக்கள்! ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்! இந்த மாதம் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி என்பதால் முன்னதாகவே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது.மேலும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பினர் அதனால் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.மேலும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ ,மாணவிகள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும் இவ்வாறு … Read more