வடிவேலுவுக்கு மார்க்கெட் போனதுக்கு காரணமே அவர்தான். போட்டு பொளக்கும் பயில்வான்!..

vadivelu

மதுரையை சேர்ந்த வடிவேலு பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கொடுத்தார்கள். பெரும்பாலும் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். ஏனெனில், மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த பாஷையை அழகாக பேசி திரையில் ஸ்கோர் செய்தார். கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிடவே அவரின் இடத்திற்கு சந்தானம் வந்தார். ஆனால், வடிவேலு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 10 படங்கள் வெளியானால் அதில் … Read more

“ரோட்டில் வைத்து மொத்த கோபத்தையும் கொட்டிய நடிகை…” சிக்கிய பயில்வான் ரங்கநாதன்!

“ரோட்டில் வைத்து மொத்த கோபத்தையும் காட்டிய நடிகை…” சிக்கிய பயில்வான் ரங்கநாதன்! பயில்வான் ரங்கநாதனை சாலையில் வைத்து திட்டி தீர்த்துள்ளார் நடிகை ரேகா நாயர். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான்லீனியர் பாணியில் அமைந்த திரைக்கதையை சிங்கிள் ஷாட்டில் படமாக்கியுள்ளார். உலகிலேயே இந்த வகையில் அமைந்த முதல் திரைப்படம் இதுதான். இந்த படத்துக்கு ஏ ஆர் … Read more