ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய திட்டம்:! ரேஷன் பொருட்களை வாங்க கண்டிப்பாக மக்கள் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும்!

ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய திட்டம்:! ரேஷன் பொருட்களை வாங்க கண்டிப்பாக மக்கள் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும்!

ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய திட்டம்:! ரேஷன் பொருட்களை வாங்க கண்டிப்பாக மக்கள் இதனை எடுத்துச் சொல்ல வேண்டும்! தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் கைரேகை மூலம் குடும்ப நபர்களை உறுதி செய்து பொருட்களை வழங்கும் பயோ மெட்ரிக் முறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் செய்யக்கூடிய அம்சங்களை குறித்து பணியாளர்களுக்கும்,பொது மக்களுக்கும் சில அறிவுறுத்தல்களை உணவுத்துறை வழங்கியுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் செய்யக்கூடாதவை! 1.கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் இயந்திரத்தையும்,விற்பனை விவரங்களை காட்டும் இயந்திரத்தையும், … Read more

நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் புதிய நடைமுறை!! தமிழக அரசு!

நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் புதிய நடைமுறை!! தமிழக அரசு!

நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம் என குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், பயோ மெட்ரிக் சிஸ்டம் மூலம் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்கும் நடைமுறையை, பரீட்சார்த்த முறையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அடுத்த மாதம் 30-ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலை கடைகளில் பயயோமெட்ரிக் சிஸ்டம் … Read more