பள்ளிகள் திறப்பதில் தாமதமா? அரசு வெளியிடும் அறிவிப்பை எதிர்நோக்கும் நிர்வாகம்!
பள்ளிகள் திறப்பதில் தாமதமா? அரசு வெளியிடும் அறிவிப்பை எதிர்நோக்கும் நிர்வாகம்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றை ஆண்டுகாலமாக மக்களை பாதித்தவாரக தான் உள்ளது.இந்நிலையில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.அதனையடுத்து தற்போது அரசாங்கம் கூறிய விதிமுறைகளை கடைபிடித்ததால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.அதன் பிறகு தற்போது தான் அனைத்து துறைகளும் திறக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடங்களை … Read more